Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரிநீர் கூட்டத்திற்கு தலைமை வகித்த உமா பாரதிக்கு பிடிவாரண்ட்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (14:35 IST)
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய்சிங் தொடர்ந்த அவ தூறு வழக்கில், மத்திய அமைச்சர் உமாபாரதிக்குபோபால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
 

 
கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ரூ. 15 ஆயிரம்கோடி அளவுக்கு திக்விஜய்சிங் ஊழலில் ஈடுபட்டதாக உமாபாரதி குற்றம் சாட்டியிருந்தார்.
 
இது தொடர்பாக உமாபாரதி மீது திக்விஜய் சிங் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிலேயே தற்போது உமாபாரதிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 
காவிரிநீர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பிரதிநிதிகள் சார்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு உமா பாரதி தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உமா பாரதி மத்திய நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்

கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments