Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு – ஆந்திர அரசு

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (19:54 IST)
நாடு முழுவதும் கொரோனா காலம் என்பதால் வரும் ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரொனாவால் மூடப்பட்டிருந்த பள்ளிகளை வரும் ஜூலை 13 ஆம் தேதி முதல்  திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும், பள்ளிகள் தொடங்கப்பட்டவுடன் ஆரம்ப்பள்ளிகள், உயர் நிலை, மேல் நிலை பள்ளிகள் வாரத்தில் எத்தனை நாட்கள் இயங்க வேண்டும், கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து ஆந்திர மாநில பள்ளிக்கல்வி கமிஷனர் தற்போது அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments