Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு – ஆந்திர அரசு

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (19:54 IST)
நாடு முழுவதும் கொரோனா காலம் என்பதால் வரும் ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரொனாவால் மூடப்பட்டிருந்த பள்ளிகளை வரும் ஜூலை 13 ஆம் தேதி முதல்  திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும், பள்ளிகள் தொடங்கப்பட்டவுடன் ஆரம்ப்பள்ளிகள், உயர் நிலை, மேல் நிலை பள்ளிகள் வாரத்தில் எத்தனை நாட்கள் இயங்க வேண்டும், கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து ஆந்திர மாநில பள்ளிக்கல்வி கமிஷனர் தற்போது அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments