Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த நாய்…குழிதோண்டிப் புதைத்து அஞ்சலி செலுத்த சக நாய்கள் !

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (20:19 IST)
ஒரு நாய் உயிரிழந்ததை அடுத்து, சக நாய்கள் அதைக் குழிதோண்டிப் புதைத்து புதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாகவே மனிதர்களை விட விலங்குகள் தான் இயற்கையுடன் நெருங்கிப் பழனி அதன் நுணுக்கத்தை அறிந்துகொள்கினறன.

இந்நிலையில், ஒரு நாய் உயிரிழந்துவிட்டதால், சக நாய்கள் கூடி அதனைக் குழிதோண்டி மண்ணில் புதைத்து மூடிவிட்டு, அஞ்சலி செலுத்துபோன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments