Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலி தொழிலாளி வங்கி கணக்கில் 1 கோடி

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (13:29 IST)
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில், கூலி தொழிலாளி ஒருவர் கணக்கில் ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக  வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 

 
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில், கூலி தொழிலாளி ஒருவர் கணக்கில் ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக  வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
அந்த நோட்டீசில், நவம்பர் 9ஆம் தேதியில் இருந்து நவம்பர் 17 ஆம் வரை உங்கள் வங்கி கணக்கில்  ரூ.1,00,10,000 டெபாசிட் ஆகியுள்ளது. பான் கார்டும் சமர்பிக்கபடவில்லை. எனவே வருமான வரித்துறையிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
அதிர்ச்சியடைந்த தொழிலாளி பதறிபோய் வங்கிக்கு சென்று புகார் அளிளித்துள்ளார். ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள், நவம்பர் மாதம் அவர் டெபாசிட் செய்த ரூ.10,000 தொகையை தவறாக  ரூ.1,00,10,000 என தவறாக பதிவிட்டுள்ளனர். இதுவே பிரச்சனைக்கு காரணமாக இருந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments