Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாதா தாவூத் இப்ராகிம்மின் உறவினர் கைது : பரப்பரபு சம்பவம்

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (20:30 IST)
மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் சர்வதேசம் பயங்கரவாதியும் நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராய்ச்சியில் உள்ளதாக தகவலகள் வெளியான நிலையில் சமீபத்தில் தாவூத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜபீர் மோட்டிவாலா என்ற ஒரு நபருடன் தாவூத் இப்ராகிம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் தாவூத்தின் கும்பலை சேர்ந்த ஃபாஹிம் எனபவனின் உதவியாளரான அஹ்மத் ராசா வாதாரியாவை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தது. 
 
இந்நிலையில் தற்போது அவருடன் தொடர்பில் இருந்தவரான இப்ராஹிமின் தம்பி இக்பால் கஸ்கரின் மகனுமான ரிஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments