Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாதா தாவூத் இப்ராகிம்மின் உறவினர் கைது : பரப்பரபு சம்பவம்

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (20:30 IST)
மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் சர்வதேசம் பயங்கரவாதியும் நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராய்ச்சியில் உள்ளதாக தகவலகள் வெளியான நிலையில் சமீபத்தில் தாவூத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜபீர் மோட்டிவாலா என்ற ஒரு நபருடன் தாவூத் இப்ராகிம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் தாவூத்தின் கும்பலை சேர்ந்த ஃபாஹிம் எனபவனின் உதவியாளரான அஹ்மத் ராசா வாதாரியாவை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தது. 
 
இந்நிலையில் தற்போது அவருடன் தொடர்பில் இருந்தவரான இப்ராஹிமின் தம்பி இக்பால் கஸ்கரின் மகனுமான ரிஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments