Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய துப்பாக்கி சுடுதல் குழுவின் மேலாளர் கைது

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2014 (19:26 IST)
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட துப்பாக்கி சுடுதல் குழு, சில பதக்கங்களை வென்றது.

இந்தக் குழுவின் மேலாளரும் பயிற்சியாளருமான அராருல் ஹசன் சவுத்ரி, குழுவினருடன் இந்தியாவுக்குத் திரும்பியபோது, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார். 
 
தடை செய்யப்பட்ட வெடிமருந்தைக் கொண்டு வந்ததற்காக, அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
 
பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் தற்சமயம் அவர் அலிகாரில் இருப்பதாகவும் தில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

Show comments