Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் பல மணி நேரம் கரண்ட் கட் - தோனியின் மனைவி ‘டுவிட் ’

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (21:09 IST)
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் மின்வெட்டி இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
’ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் கரண்ட் கட் ஆகிறது. இங்குள்ள மக்கள்  தினமுன் மின்வெட்டை அனுபவித்து வருகின்றனர். இன்றும் (19- நேற்று) கூட பல மணிநேரம் மின்வெட்டு இருந்தது. இங்கு மின்வெட்டி நிகழ்வதற்கான காலநிலையும் சூழல் மற்றும் திருவிழாவும் இல்லை. இருப்பினும், இந்த மின்வெட்டுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். 
 
சாக்‌ஷியில் பதிவுக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் லைக்குகள் இட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments