Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் பல மணி நேரம் கரண்ட் கட் - தோனியின் மனைவி ‘டுவிட் ’

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (21:09 IST)
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் மின்வெட்டி இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
’ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் கரண்ட் கட் ஆகிறது. இங்குள்ள மக்கள்  தினமுன் மின்வெட்டை அனுபவித்து வருகின்றனர். இன்றும் (19- நேற்று) கூட பல மணிநேரம் மின்வெட்டு இருந்தது. இங்கு மின்வெட்டி நிகழ்வதற்கான காலநிலையும் சூழல் மற்றும் திருவிழாவும் இல்லை. இருப்பினும், இந்த மின்வெட்டுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். 
 
சாக்‌ஷியில் பதிவுக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் லைக்குகள் இட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments