ரூபாய் நோட்டுகள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (16:34 IST)
ரூபாய் நோட்டுகளில் மாசு பட்டிருப்பதால் தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது என்றும் மக்களிடையே உள்ள அச்சத்தை உடனே போக்க வேண்டும் என்றும் இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 
ரூபாய் நோட்டுகளில் மாசு பட்டிருப்பதால் தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது என்றும் மக்களிடையே உள்ள அச்சத்தை உடனே போக்க வேண்டும்  அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி.நட்டா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
இந்தியாவில் புழங்கும்  ரூபாய் நோட்டுக்களில் உள்ள மாசுக்களால்  சிறுநீரக தொற்றுகள், மூச்சு பிரச்னை, தோல் நோய்கள், குடல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. 
 
இவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments