Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 ஆம் தேதி வரை மக்கள் வெளியில் வர முடியாது!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (07:33 IST)
காவிரி நீர் பிரச்னையால், கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன, மேலும் தமிழர்களின் உடைமைகளும் அடித்து நெருக்கப்பட்டன. 


 
பெங்களூரில் தான் அதிகபடியான கலவரங்கள் நடந்தது. அதனால், அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதை அடுத்து, படிப்படியாக வன்முறை சம்பவங்கள் குறைய துவங்கின. ஆனாலும் சில பகுதிகள் பதட்டமான சூழலில் இருந்தது. அதனால், 14ம் தேதி நள்ளிரவு வரை வதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு 25ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பெங்களூரு சிட்டி போலீஸ் கமிஷ்னர் கூறியதாவது,”பெங்களூருவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.'' என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments