Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர்களில் ‘அழுகை அறை’ அமைத்த கேரளா. என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (17:45 IST)
தியேட்டர்களில் ‘அழுகை அறை’ அமைத்த கேரளா. என்ன காரணம்?
கேரளாவில் அரசுக்கு சொந்தமான தியேட்டரில் அழுகை அறை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கைக்குழந்தையுடன் தியேட்டருக்கு வரும் பெற்றோர்கள் திடீரென குழந்தை அழுதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். இவர்களுடைய நலன் கருதி கண்ணாடியால் மூடப்பட்ட அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறையில் குழந்தை அழுதாலும் மற்றவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காது என்றும் குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்காது என்றும் கூறப்பட்டுள்ளது
 
மேலும் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய பொருள்களும் இந்த அறையில் கிடைக்கும் என்றும் அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தற்போது அரசு திரையரங்குகளில் மட்டும் இந்த அழுகை அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் தனியார் திரையரங்குகளிலும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments