Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 1 ஜூலை 2024 (16:03 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலையில் அசால்ட்டாக எட்டடி முதலை ஒன்று வலம் வந்ததை பார்த்து வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில் அந்த மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிப்லூன் என்ற பகுதியில் எட்டடி நீள முதலை ஒன்று உலா வந்தது. இந்த முதலை சாலையில் நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்த அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்
 
மேலும் ஒரு சிலர் அந்த முதலையை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். நேற்று இரவு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், முதலையை  பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் முன் முதலையை படிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments