Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் முதலை - எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (19:27 IST)
தண்டவாளத்தில் முதலை - எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்!
எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்தில் முதலை இருந்ததால் ரயில் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
மும்பையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய முதலை  ஒன்று தண்டவாளத்தில் இருந்தது. இந்த முதலையை பார்த்த அந்த வழியாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனை அடுத்து முதலையை காப்பாற்றுவதற்காக ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் முயற்சித்தனர். வனவிலங்கு துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் நீண்ட முயற்சிக்குப் பின்னர் படுகாயங்களுடன் முதலை மீட்கப்பட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த முதலை உயிரிழந்ததால் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். தண்டவாளத்தில் முதலை ஒன்று படு காயங்களுடன் இருந்த சம்பவம் மும்பை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments