Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் முதலை - எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (19:27 IST)
தண்டவாளத்தில் முதலை - எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்!
எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்தில் முதலை இருந்ததால் ரயில் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
மும்பையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய முதலை  ஒன்று தண்டவாளத்தில் இருந்தது. இந்த முதலையை பார்த்த அந்த வழியாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனை அடுத்து முதலையை காப்பாற்றுவதற்காக ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் முயற்சித்தனர். வனவிலங்கு துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் நீண்ட முயற்சிக்குப் பின்னர் படுகாயங்களுடன் முதலை மீட்கப்பட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த முதலை உயிரிழந்ததால் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். தண்டவாளத்தில் முதலை ஒன்று படு காயங்களுடன் இருந்த சம்பவம் மும்பை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments