Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை.... வீட்டின் கூரை மேல் இருக்கும் வீடியோ !

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (15:34 IST)
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்குப் பருவமழையின் காரணமாக பெருவாரியான இடங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல குடியிறுப்பு பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளனர். குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள ரேபேக் தாலுக்காவில் பல வீடுகள் மூழ்கியுள்ளன.
 
இதில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று வீட்டின் மேற்கூரை மீது அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments