Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த கிரிக்கெட் மைதானம் கேட்டு கடிதம் !

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (21:39 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்காவும் மாநில நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தை கொரோனா பாதித்தபர்களை தனிமைப்படுத்த தற்காலிகமாகப் அளிக்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments