Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்கண்ட் மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (15:06 IST)
சமீபத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்  சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுனராக பதவி நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவில் அத்தனை பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

இந்த நிலையில், இன்று ஜார்கண்ட் மா நிலத்தின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன்  பொறுப்பு ஏற்றுக் கொன்டார்.

அம்மா நிலத்தின் 11 வது கவர்னராக சிபி ராதாகிருஷ்னன் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு, ஜார்கண்ட் மாநில  உயர் நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இந்த விழாவில் மாநில முதல்வர்  ஹெமந்த் சோரன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பாஜக முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோரை தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் மத்திய அரசு பதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments