Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி உற்பத்தியை பாதியாக குறைக்கும் கோவிஷீல்டு! – காரணம் என்ன?

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (12:01 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு தனது உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்த நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் பல கோடி மக்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி தேவை குறைந்து வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை குறைப்பது தொடர்பாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவாலா கூறுகையில் “ஒவ்வொரு மாதமும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 250 மில்லியன் டோஸ் முதல் 275 டோஸ் வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தேவையை விட உற்பத்தி அதிகரித்து வருவதால் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளோ,. மத்திய அரசு கொடுத்த ஆர்டர்கள் அடுத்த வாரத்துடன் முடிவடையும் நிலையில் புதிய ஆர்டர்கள் அளிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments