Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை கெட்ட வார்த்தையாக்கிய இந்தியர்கள்: அவமதிக்கப்பட்ட இளம்பெண்!

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (18:02 IST)
மணிப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கொரோனா என அழைத்து அவமதித்துள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. 
 
டெல்லியில் வசித்து வரும் மணிப்பூரை சேர்ந்த இளம் பெண் விஜய் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற போது  அந்த பெண்ணை உருவ கேலி செய்ததுடன் கொரோனா என அழைத்து அந்த பெண் மீது புகையிலை எச்சிலை துப்பி அவமானப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments