Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை கெட்ட வார்த்தையாக்கிய இந்தியர்கள்: அவமதிக்கப்பட்ட இளம்பெண்!

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (18:02 IST)
மணிப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கொரோனா என அழைத்து அவமதித்துள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. 
 
டெல்லியில் வசித்து வரும் மணிப்பூரை சேர்ந்த இளம் பெண் விஜய் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற போது  அந்த பெண்ணை உருவ கேலி செய்ததுடன் கொரோனா என அழைத்து அந்த பெண் மீது புகையிலை எச்சிலை துப்பி அவமானப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments