Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனைப் பிரிந்தாலும் மாமியார் வீட்டில் வாழலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (18:07 IST)
ஒரு பெண் கணவனைப் பிரிய விவாகரத்துக் கோரினாலும் அவர் தன் மாமியார் வீட்டில் வாழ உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு பெண் தனது கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்திருந்தாலும் கணவரின் குடும்ப வீட்டில் வாழ உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்த வீடு கணவரின் பெயரில் இல்லாமல் அவரது பெற்றோர் பெயரில் இருந்தாலும் அந்த வீட்டில் வசிக்க அந்த பெண்ணுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 76 வயதான அஹுஜா என்பவர்  தனது மகன் மற்றும் மருமகளை தனது பெயரில் உள்ள வீட்டில் இருந்து காலி செய்யுமாறும் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments