Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா பெயரையும் இனிஷியலாக பயன்படுத்தலாம்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (20:59 IST)
அம்மா பெயரையும் இனிஷியலாக பயன்படுத்தலாம்: நீதிமன்றம் உத்தரவு
இதுவரை தந்தை பெயரை மட்டுமே இனிசியல் ஆக பயன்படுத்தி வரும் நிலையில் இனி தாயின் பெயரையும் இனிசியல் ஆக பயன்படுத்தலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளி சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்
 
தந்தை மற்றும் தாயின் பெயர் யாரும் யாராக இந்த இருவரில் யாருடைய பெயரில் இன்ஷியலையும் பயன்படுத்தலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments