Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா பெயரையும் இனிஷியலாக பயன்படுத்தலாம்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (20:59 IST)
அம்மா பெயரையும் இனிஷியலாக பயன்படுத்தலாம்: நீதிமன்றம் உத்தரவு
இதுவரை தந்தை பெயரை மட்டுமே இனிசியல் ஆக பயன்படுத்தி வரும் நிலையில் இனி தாயின் பெயரையும் இனிசியல் ஆக பயன்படுத்தலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளி சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்
 
தந்தை மற்றும் தாயின் பெயர் யாரும் யாராக இந்த இருவரில் யாருடைய பெயரில் இன்ஷியலையும் பயன்படுத்தலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments