Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மணி நேரம் மட்டுமே தீபாவளி கொண்டாட்டம்: கோர்ட் உத்தரவு!!

Webdunia
சனி, 14 அக்டோபர் 2017 (15:25 IST)
தீபாவளி பண்டிகைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சண்டிகர் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


 
 
தீபாவளி பண்டிகை என்றதும் பலருக்கு நினைவில் வருவது பட்டாசுகள் மட்டுமே. இந்நிலையில், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டல பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து. 
 
இதேபோல, பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச பகுதிகளிலும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
 
விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளின் படி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
 
பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகின்றனரா? என்பதை தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கும் சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments