Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனோ நோயாளி தப்பி ஓட்டம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (16:28 IST)
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி வருவதை அடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பஞ்சாப் மாநிலம் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் தப்பித்துச் சென்றுள்ளார். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வரும் நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், சீனா சென்ற வெளிநாட்டில் வருவதற்கு மத்திய ரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் தப்பித்துச் சென்றுள்ளார். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஃபரித்காட் நகரில் மருத்துவமனையில் தனியார்டில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது வாலிபர் ஒருவர் தப்பித்து  ஓடியதால் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஓடிய நோயாளியை பிடித்துத் தருமாறு மருத்துவர்கள் போலிஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments