Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது - முதல் அமைச்சர்

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (17:17 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது :

மனிதனால் உருவாக்கப்பட்டது கொரொனா வைரஸ், இயற்கையாக உருவாகியிருந்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  நோய்த்தொற்றில் இருந்து பாதுக்காக்க மக்கள் தம் வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்., இந்த நோயினால் முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கிறார்கல் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று நடைபெற இருந்த தேர்வின் வினாத்தாள் கசிவு.. நெல்லை பல்கலையில் அதிர்ச்சி..!

ஏறிய வேகத்தில் இறங்கிய பங்குச்சந்தை.. இன்று சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு..!

மீண்டும் ரூ.72,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் உயர்வு..!

இவர் பாகிஸ்தானில் இருந்து வந்தவரா? கலெக்டரை பார்த்து கேள்வி எழுப்பிய பாஜக பிரபலம்..!

பார்க்கிங் செய்த காருக்குள் 7 பிணங்கள்.. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments