கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது - முதல் அமைச்சர்

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (17:17 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது :

மனிதனால் உருவாக்கப்பட்டது கொரொனா வைரஸ், இயற்கையாக உருவாகியிருந்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  நோய்த்தொற்றில் இருந்து பாதுக்காக்க மக்கள் தம் வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்., இந்த நோயினால் முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கிறார்கல் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments