Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் லேப்களிலும் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (08:25 IST)
இந்தியாவில் முதன்முறையாக கொரோனா பரிசோதனைகளுக்கு தனியார் லேப்களுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான உயிர் பலிகளை கொடுத்து வருகிறது. இதுவரை 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-த்தை கடந்து உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.
 
இந்தியாவிலும் கொரோனா தனது கோரப்பிடியை காட்டத் துவங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா குறித்த பரிசோதனைகளுக்கு தனியார் லேப்களும் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கட்டணமாக ரூ 4500க்கு மேல் இருக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments