Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாளில் குணமாகும் வகையில் கொரோனாவுக்கு புதிய மருந்து!!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
பயோ சயின்ஸ் நிறுவனத்தின் புதிய மருந்தை செலுத்தினால், 3 நாளில் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என்று தகவல். 

 
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஐசெரா பயாலஜிக்கல் என்ற பயோ சயின்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 
 
அதன் ஆரம்பகட்ட பரிசோதனை முடிவில் லேசான மற்றும் மிதமான கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் நோயில் இருந்து விரைவாக மீட்கப்படுவார்கள் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
 
அதன்படி லேசான மற்றும் மிதமான தொற்றி அறிகுறியுள்ள கொரோனா பாசிடிவ் நோயாளிகளுக்கு பயோ சயின்ஸ் நிறுவனத்தின் புதிய மருந்தை செலுத்தினால், 3 நாளில் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்.. நேரா குவாண்டம் ஜம்ப்தான்! - பிரதமர் மோடி அதிரடி!

சேலத்தில் பிறந்து 9 நாள் ஆன குழந்தை ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை.. பெற்றோர் மீது வழக்கு..!

தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் கொடுத்த கர்நாடக அரசு! பாஜக எம்.எல்.ஏ கேள்விக்கு பதில்!

பிரதமராகவே இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்! - பிடிவாதமாய் பிரதமர் மோடி செய்த காரியம்!

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments