Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாளில் குணமாகும் வகையில் கொரோனாவுக்கு புதிய மருந்து!!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
பயோ சயின்ஸ் நிறுவனத்தின் புதிய மருந்தை செலுத்தினால், 3 நாளில் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என்று தகவல். 

 
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஐசெரா பயாலஜிக்கல் என்ற பயோ சயின்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 
 
அதன் ஆரம்பகட்ட பரிசோதனை முடிவில் லேசான மற்றும் மிதமான கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் நோயில் இருந்து விரைவாக மீட்கப்படுவார்கள் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
 
அதன்படி லேசான மற்றும் மிதமான தொற்றி அறிகுறியுள்ள கொரோனா பாசிடிவ் நோயாளிகளுக்கு பயோ சயின்ஸ் நிறுவனத்தின் புதிய மருந்தை செலுத்தினால், 3 நாளில் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments