Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாளில் குணமாகும் வகையில் கொரோனாவுக்கு புதிய மருந்து!!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
பயோ சயின்ஸ் நிறுவனத்தின் புதிய மருந்தை செலுத்தினால், 3 நாளில் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என்று தகவல். 

 
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஐசெரா பயாலஜிக்கல் என்ற பயோ சயின்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 
 
அதன் ஆரம்பகட்ட பரிசோதனை முடிவில் லேசான மற்றும் மிதமான கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் நோயில் இருந்து விரைவாக மீட்கப்படுவார்கள் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
 
அதன்படி லேசான மற்றும் மிதமான தொற்றி அறிகுறியுள்ள கொரோனா பாசிடிவ் நோயாளிகளுக்கு பயோ சயின்ஸ் நிறுவனத்தின் புதிய மருந்தை செலுத்தினால், 3 நாளில் கொரோனாவில் இருந்து மீண்டு விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments