Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - மத்திய அரசு!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (13:12 IST)
அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தகவல்.

 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு இருந்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக 20 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 4 மாநிலங்களில் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் நடைபெறும் என தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments