Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லட்சத்தை தொட்ட பாதிப்பு, என்ன செய்ய போகிறது மராட்டிய அரசு!

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (08:47 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 
 
ஆம், நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் 3,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்தமாக 1,01,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,717 பேர் பலியாகியுள்ளனர். 
 
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமலாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஆனால் இந்த செய்தியை இதனை அம்மாநில முதல்வர் மறுத்துள்ளார். 
 
ஊரடங்கு தளர்வு என்பது பொருளாதாரத்தை சீர்படுத்த மட்டுமே, மக்கள் கூட்டம் கூடுவதற்கோ கொண்டாடவோ அல்ல என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments