Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் கட்டுப்பாடுகளா?

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (07:49 IST)
டெல்லியில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
கடந்த 40 நாட்களில் இல்லாத அளவில் டெல்லியில் நேற்று 325 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் இதில் மாணவர்கள் மற்றும ஆசிரியர்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டெல்லியில் மீண்டும் புது வேகம் எடுத்து வருவதை அடுத்து டெல்லி அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகள் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments