Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் அழியாது; நம்முடனே இருக்கும்! – நுண்ணுயிரியல் நிபுணர் தகவல்!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (09:36 IST)
உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம் நீடித்து வரும் நிலையில் கொரோனா முழுவதுமாக அழியாது என நுண்ணுயிரியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வேரியண்டுகளில் தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது. உலக நாடுகள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் புதிய வேரியண்டுகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது ஒமிக்ரான் வேரியண்ட் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா குறித்து பேசியுள்ள நுண்ணுயிரியியல் நிபுணர் ககன்தீப் காங், கொரோனா நோய்க்கு காரணமான சார்ஸ் கோவிட்-2 அதன் திரிபுகளுடன் மனிதர்களிடையே வாழும் நிலை நீடிக்கும் என்றும், மற்ற கொரோனா திரிபுகளை விட ஒமிக்ரான் வீரியம் குறைவானது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments