Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இன்று முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (08:00 IST)
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது சம்மந்தமான சோதனை இன்று முதல் தொடங்குகிறது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படலாம் என சொல்லப்படுவதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது சம்மந்தமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த சோதனை பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் இன்று முதல் 2-6 மற்றும் 6-12 ஆகிய வயது குழந்தைகளுக்கான சோதனைகள் தொடங்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments