Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இன்று முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (08:00 IST)
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது சம்மந்தமான சோதனை இன்று முதல் தொடங்குகிறது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படலாம் என சொல்லப்படுவதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது சம்மந்தமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த சோதனை பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் இன்று முதல் 2-6 மற்றும் 6-12 ஆகிய வயது குழந்தைகளுக்கான சோதனைகள் தொடங்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசி, வேலையின்மை இருந்தால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்" - ப.சிதம்பரம் பேச்சு பரபரப்பு

இந்தியா, சீனா மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா அழுத்தம்.. ஜி7 நாடுகள் ஏற்குமா?

திருச்சியில் விஜய் நடத்தும் முதல் கூட்டம்.. கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஸ்தம்பிப்பு..!

மாணவர்களின் கண்ணில் Fevikwik ஊற்றிய சக மாணவர்கள்; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கொள்கை இல்லாமல் கூக்குரலிட்டு, கும்மாளம் போடும் கூட்டமல்ல திமுக: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments