கொரோனா தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திவிட்டோம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:47 IST)
கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதை நிறுத்திவிட்டோம் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
கொரோனா தடுப்பூசி மருந்து விற்பனை செய்யாமல் வீணாவதை தவிர்க்க உற்பத்தியை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
மேலும் கோவிஷீல்ட் தடுப்பூசி 600 ரூபாயிலிருந்து 225 ரூபாய் என குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தற்போது 20 கோடியை தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் எனவே தான் தயாரிப்பை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments