Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திவிட்டோம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:47 IST)
கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதை நிறுத்திவிட்டோம் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
கொரோனா தடுப்பூசி மருந்து விற்பனை செய்யாமல் வீணாவதை தவிர்க்க உற்பத்தியை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
மேலும் கோவிஷீல்ட் தடுப்பூசி 600 ரூபாயிலிருந்து 225 ரூபாய் என குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தற்போது 20 கோடியை தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் எனவே தான் தயாரிப்பை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments