Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (15:59 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசியை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஒத்திகைகளும் நடைபெற்றது. 
 
இந்த நிலையில் தற்போது வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் நாட்டுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி மருந்து வழங்க மத்திய அரசு ஆயுத்தமாகியுள்ளது. 
 
அதன்படி  60 வயதைக் கடந்தவர்கள் மற்றும் 45 வயதை கடந்த உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தடுப்பூசி அரசு மையங்களில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

ஈபிஎஸ் - எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு.. கூட்டணியா? ராஜ்யசபா தொகுதி பேச்சுவார்த்தையா?

சசிதரூரின் ஒரே ஒரு நாள் பேச்சு: பாகிஸ்தான் ஆதரவை திரும்ப பெற்ற கொலம்பியா..!

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments