Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (15:59 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசியை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஒத்திகைகளும் நடைபெற்றது. 
 
இந்த நிலையில் தற்போது வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் நாட்டுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி மருந்து வழங்க மத்திய அரசு ஆயுத்தமாகியுள்ளது. 
 
அதன்படி  60 வயதைக் கடந்தவர்கள் மற்றும் 45 வயதை கடந்த உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தடுப்பூசி அரசு மையங்களில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments