Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி - மத்திய அமைச்சர் தகவல்

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:44 IST)
2- 18 வயதுள்ள குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசிக்கு குழந்தைகளுக்கான  மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம்  இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் வலார் பேட்டியளித்துள்ளார்.

2 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த இந்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 2-18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது எனவும், இதுதொடர்பாக நிபுணர் குழு தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் குழந்தைகளுக்கான மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம்  இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் வலார் பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments