Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி - மத்திய அமைச்சர் தகவல்

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:44 IST)
2- 18 வயதுள்ள குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசிக்கு குழந்தைகளுக்கான  மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம்  இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் வலார் பேட்டியளித்துள்ளார்.

2 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த இந்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 2-18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது எனவும், இதுதொடர்பாக நிபுணர் குழு தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் குழந்தைகளுக்கான மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம்  இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் வலார் பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments