Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 20 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Webdunia
புதன், 26 மே 2021 (08:25 IST)
நாடு முழுவதும் 20 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சில பகுதிகளில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.
 
இந்நிலையில், நேற்று வரை நாடு முழுவதும் 20,04,94,991 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18,07,000 தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 45 - 60 வயதுக்கு உட்பட்ட 6,20,00,000 பேர் முதல் டோஸ் ஊசியை போட்டுக்கொண்டுள்ளதாகவும் இந்த வயதிற்கு உட்பட்ட ஒரு கோடி பேருக்கு 2வது டோஸ் போட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக சேர்ந்தால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவியா? வைகோ விளக்கம்..!

ஈரானில் ஆட்சி மாற்றம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

5 மாநில இடைத்தேர்தல்: ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments