Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா: மாநில அரசுகளுக்கு ரூ.11,092 கோடி நிதி - உள்துறை அமைச்சர் ஒப்புதல் !!!!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (19:57 IST)
உலகம் முழுவதும் 1039922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 55170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,567  ஆக உயர்ந்துள்ளது. 72 பேர் இந்த நோயினால் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரொனா பாதிப்பைக் குறைக்கும் வகையில்,பிரதமர் மோடி வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்புக்காக  மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி' மாநில அரசுகளுக்கு முதற்கட்ட பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.11,092 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments