Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (20:12 IST)
புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி  28 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மா நில அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் புதுச்சேரி யூனியலில் கொரொனா 3 வது தொற்றுப் பரவியது. தற்போது ஓரளவு குறைந்து வருகிறது.  இந்நிலையில்  கொரொனா கட்டுப்பாடுகளை பிப்ரவரி 28 ஆம் தேதிவரை நீட்டித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களை கொரொனா வழிகாட்டு     நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments