Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (20:12 IST)
புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி  28 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மா நில அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் புதுச்சேரி யூனியலில் கொரொனா 3 வது தொற்றுப் பரவியது. தற்போது ஓரளவு குறைந்து வருகிறது.  இந்நிலையில்  கொரொனா கட்டுப்பாடுகளை பிப்ரவரி 28 ஆம் தேதிவரை நீட்டித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களை கொரொனா வழிகாட்டு     நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments