Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 20 மே 2021 (11:59 IST)
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மூன்று மாதம் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் மீண்டவர்கள் தடுப்பூசி எப்போது போட்டுக்கொள்வது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முதலில் 6 மாத கால அளவை நிபுணர் குழு தெரிவித்திருந்தது. ஆனால் அது நீண்ட இடைவெளி என்பதால் தற்போது 3 மாதத்துக்குப் பின் போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்புகள்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments