Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்து: மத்திய அரசு ஒப்புதல்;

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (13:03 IST)
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருந்துக்கு மத்திய அரசு சற்றுமுன் ஒப்புதல் அளித்ததை அடுத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா குணம் மருந்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்று இந்த மருந்தை கொரோனா தடுப்பு மருந்தாக செலுத்தும் மருந்துகளில் ஒன்றாக இன்று முதல் சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் பூஸ்டர் மருந்தாக இந்த மருந்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மருந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா நோய்த் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் கொரோனா வெகுவாக தடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments