Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல்... குரூப் 1 முதன்மைத் தேர்வுக்ள் ஒத்திவைப்பு

Webdunia
சனி, 8 மே 2021 (16:01 IST)
கொரோனா பரவல் காரணமாக மே 28, 29,30 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு,ஜுன் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பதவிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம்  நாடு முழுவதும் கொரொனா தொற்று பரவலாகவே பள்ளிக் , கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் அரசு அறிவித்த பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன். ஆனால் கொரொனா தொற்றின் இரண்டாம் அலை அதிகமாக வருவதால் தற்போது, மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, மே 28, 29,30 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு,ஜுன் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பதவிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் மே 10 ஆம் தேதி முதல் மே 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments