Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட நிறுவனங்கள்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (11:55 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு ஆண்டு காலமாக பொதுமுடக்க விதிகள் அமலில் உள்ள நிலையில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் முதலாக இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஜூன் வரை நீடித்த பொதுமுடக்கம் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக மாற்றப்பட்டது. இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் பொருளாதார இடர்பாடுகளால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021க்குள் இந்தியா முழுவதும் 10,113 நிறுவனங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments