Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட நிறுவனங்கள்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (11:55 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு ஆண்டு காலமாக பொதுமுடக்க விதிகள் அமலில் உள்ள நிலையில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் முதலாக இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஜூன் வரை நீடித்த பொதுமுடக்கம் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக மாற்றப்பட்டது. இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் பொருளாதார இடர்பாடுகளால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021க்குள் இந்தியா முழுவதும் 10,113 நிறுவனங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments