Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா....35 பேர் பலி

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (18:24 IST)
தமிழகத்தில் இன்று  கொரோனா தொற்றால் மேலும் 2,886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,06,136 பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,024 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,893 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால்  இன்று மட்டும் 779 பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,94,901 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments