Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கொரொனா ஊரடங்கு நீட்டிப்பு !

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (16:48 IST)
தமிழ் நாட்டில்    நேற்று ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ள நிலையில், இன்று புதுச்சேரி யூனியனில்  ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு   நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதில், புதுச்சேரியில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மால்கள், வணிகன் நிறுவனஙகள் 50% வாடிக்கையாளர்களுடம் செலயல்பட அனுமதி எனவும், திரையரங்குகள், உணவகங்கள், கலையரங்கங்கள் உள்ளிட்டவற்றில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments