புதுச்சேரியில் கொரொனா ஊரடங்கு நீட்டிப்பு !

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (16:48 IST)
தமிழ் நாட்டில்    நேற்று ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ள நிலையில், இன்று புதுச்சேரி யூனியனில்  ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு   நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதில், புதுச்சேரியில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மால்கள், வணிகன் நிறுவனஙகள் 50% வாடிக்கையாளர்களுடம் செலயல்பட அனுமதி எனவும், திரையரங்குகள், உணவகங்கள், கலையரங்கங்கள் உள்ளிட்டவற்றில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments