Webdunia - Bharat's app for daily news and videos

Install App

37 லட்சத்தை நெருங்கிய பாதிப்புகள்! – 69 ஆயிரத்தை தாண்டிய பலி!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (10:36 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில்  ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,91,166 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 819 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 65,288 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 65,081 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28,39,883 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments