Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாளுக்கு ஒரு லட்சம் பாதிப்புகள்; 29 லட்சத்தை தாண்டிய கொரோனா!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (09:57 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இரண்டு நாளுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் என பதிவாகி வரும் நிலையில் மொத்த பாதிப்பு 29 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தற்போது இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மொத்த கொரோனா பாதிப்புகள் 29,05,823 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 54,849 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து பூரண குணம் பெற்றவர்கள் எண்ணிக்கை 21,58,946 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments