இரண்டு நாளுக்கு ஒரு லட்சம் பாதிப்புகள்; 29 லட்சத்தை தாண்டிய கொரோனா!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (09:57 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இரண்டு நாளுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் என பதிவாகி வரும் நிலையில் மொத்த பாதிப்பு 29 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தற்போது இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மொத்த கொரோனா பாதிப்புகள் 29,05,823 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 54,849 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து பூரண குணம் பெற்றவர்கள் எண்ணிக்கை 21,58,946 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments