Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது… அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (17:26 IST)
இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவைக் கொரோனா இரண்டாம் அலை ஆட்டிப்படைத்து இப்போது பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல 62 மாவட்டங்களில் தினமும் 100 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments