Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது… அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (17:26 IST)
இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவைக் கொரோனா இரண்டாம் அலை ஆட்டிப்படைத்து இப்போது பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல 62 மாவட்டங்களில் தினமும் 100 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments