Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது… அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (17:26 IST)
இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவைக் கொரோனா இரண்டாம் அலை ஆட்டிப்படைத்து இப்போது பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல 62 மாவட்டங்களில் தினமும் 100 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

அடுத்த கட்டுரையில்
Show comments