Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது… அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (17:26 IST)
இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவைக் கொரோனா இரண்டாம் அலை ஆட்டிப்படைத்து இப்போது பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல 62 மாவட்டங்களில் தினமும் 100 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments