அபாயகரமான 7 மாநிலங்கள் - அதிகரிக்கும் கொரோனா பரவல்!!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (09:04 IST)
இந்தியாவில் 7 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் 7 மாநிலங்களில் 89 சதவித பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், தமிழகம், குஜராத், சத்தீஸ்கர் அடங்கும். 
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச கொரோனா பரவல் மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள்.. 22 சிறுமிகள்.. பண்ணை வீட்டில் விருந்து! - தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

இருமல் மருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது! ஆனால்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

16 குழந்தைகள் மரணத்திற்கு காரணமான இருந்து மருந்து ஆலை தமிழ்நாட்டில் இருந்து சென்றதா? அதிர்ச்சி தகவல்..!

கரூர் செந்தில் பாலாஜி ஏரியா, அவர் ஊர், அவர் மக்கள்: கமல்ஹாசன் பேட்டி..!

ஓடி ஒளிந்த தவெக பிரமுகர்கள்! புதிய தலைவர்களை தயார் செய்யும் விஜய்!?

அடுத்த கட்டுரையில்
Show comments