Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபாயகரமான 7 மாநிலங்கள் - அதிகரிக்கும் கொரோனா பரவல்!!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (09:04 IST)
இந்தியாவில் 7 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் 7 மாநிலங்களில் 89 சதவித பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், தமிழகம், குஜராத், சத்தீஸ்கர் அடங்கும். 
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச கொரோனா பரவல் மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

17 ஆண்டுகளாக செனாப் பாலம் கட்டும் பணியில் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாஜக-வை வீழ்த்துவது முக்கியமா, திமுக-வை வீழ்த்துவது முக்கியமா? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்: துரை வைகோ

ஜூன் 13 வரை கொட்டப்போகுது மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

மகளிர் உதவித்தொகை.. வங்கி கணக்கை மாற்ற முடியாமல் பயனாளிகள் திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments