Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயதுக்குட்பட்ட 682 பேர்களுக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு: மூன்றாவது அலையா?

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (08:15 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அறை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த அலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இந்திய அளவில் ஒரு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்தாலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் மூன்றாவது அலை வீச வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது அறையில் சிறுவர் சிறுமிகளுக்கு தான் அதிக பாதிப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 வயதுக்குட்பட்ட 682 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதனால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வீசத் தொடங்கி விட்டதாக கூறப்பட்டாலும்  இதுகுறித்து சுகாதாரத் தொகையை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments