Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கட்டுப்பாடு

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (23:12 IST)
தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரொனா கால ஊரடங்கின்போது, தியேட்டர்கள் திறக்கப்படாததால், ஓடிடியில் புதிய படங்கள் ரிலீஸானது.

ஆனால் தியேட்டரில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிட்யில் வெளியாக வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வந்த நிலையில் இன்று தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில்,  தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments