Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கட்டுப்பாடு

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (23:12 IST)
தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரொனா கால ஊரடங்கின்போது, தியேட்டர்கள் திறக்கப்படாததால், ஓடிடியில் புதிய படங்கள் ரிலீஸானது.

ஆனால் தியேட்டரில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிட்யில் வெளியாக வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வந்த நிலையில் இன்று தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில்,  தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments