புதிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கட்டுப்பாடு

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (23:12 IST)
தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரொனா கால ஊரடங்கின்போது, தியேட்டர்கள் திறக்கப்படாததால், ஓடிடியில் புதிய படங்கள் ரிலீஸானது.

ஆனால் தியேட்டரில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிட்யில் வெளியாக வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வந்த நிலையில் இன்று தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில்,  தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments