Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கட்டுப்பாடு

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (23:12 IST)
தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரொனா கால ஊரடங்கின்போது, தியேட்டர்கள் திறக்கப்படாததால், ஓடிடியில் புதிய படங்கள் ரிலீஸானது.

ஆனால் தியேட்டரில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிட்யில் வெளியாக வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வந்த நிலையில் இன்று தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில்,  தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 4 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments