Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுத்தெருவில் மனைவியின் ஆடையை கிழித்த கான்ஸ்டபிள்

நடுத்தெருவில் மனைவியின் ஆடையை கிழித்த கான்ஸ்டபிள்

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (14:02 IST)
உத்தரபிரதேசத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் சதீஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.


 


தற்போது முதல் மனைவியுடன் வசித்து வரும் சதீஷ், இரண்டாவது மனைவிக்கு தங்குவதற்கு ஒரு வீடு வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், இரண்டாவது மனைவி, சதீஷிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சதீஷ் அவருக்கு பணம் தர மறுத்ததால், இரண்டாவது மனைவி பணம் கேட்டு முதல் மனைவி வீட்டுக்கு வந்து சண்டையிட்டுள்ளார்.

அதனால், நடுத்தெருவில் வைத்து முதல் மனைவியுடன் சேர்ந்து சதீஷும்  இரண்டாவது மனைவியின் ஆடைகளை கிழித்து எறிந்து, அவரை அடித்து உதைத்துள்ளார். இதை தொடர்ந்து, இரண்டாவது மனைவி கதறி அழுது கொண்டே சென்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments